இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எல்லை பாதுகப்புப் படை பிரிவை சேர்ந்த 35 வயதுடைய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இதுவரை BSF படை பிரிவை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

#BSF | #Corona | #Delhi | #COVID19India June 10, 2020 at 04:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)