இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

- தமிழக அரசு

பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமை, எச்சில் துப்புத்தல் மற்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுதல் ஆகியவற்றுக்கு 500 ரூபாய் அபராதம்.

#facemask | #TamilNaduCoronaupdate | #TNGovernment https://t.co/qPPZkJk7A6 September 04, 2020 at 09:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)