இளைஞர் இந்தியா
62 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் கைது

மதனின் வங்கிக்கணக்குகளை முடக்கியது மத்திய குற்றப்பிரிவு.

தர்மபுரியில் பதுங்கியிருந்த மதன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறான்.

உடந்தையாக இருந்த அவனது மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://t.co/7Ig4oxZtFR June 18, 2021 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28வரை நீட்டிப்பு.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து சென்னை உள்ளிட்ட மீத மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி. முழு விவரம் https://t.co/cZ6IJ0YNYz June 20, 2021 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
https://t.co/NjiBqK754O June 23, 2021 at 10:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு டிஜிபியாக சி.சைலேந்திரபாபு IPS நியமனம்.
#DGP | #TamilNadu | #TamilnaduDGP https://t.co/hjk11EPIs2 June 29, 2021 at 10:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் சைலேந்திர பாபு IPS. https://t.co/xtd4e0lnQF June 30, 2021 at 12:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
https://t.co/RxZHBOFhLG July 04, 2021 at 01:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
https://t.co/VVLTMKiSwU July 06, 2021 at 01:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. ஒன்றிய அரசு என்பது சட்டப்படியான சொல் தான். எனவே, கவலை கொள்ளத் தேவையில்லை

- கனிமொழி எம்.பி @KanimozhiDMK https://t.co/G6mMFs9Sph July 11, 2021 at 01:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்குகள் இன்னும் தேவையா

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்டோரை கைது செய்த தேசதுரோக வழக்கு பிரிவை நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு பிறகும் கடைபிடிப்பது ஏன் என கேள்வி July 15, 2021 at 11:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு குரூப் 1 தேர்வில் 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. July 20, 2021 at 04:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அறநிலையத்துறையின் கோவில்கள் தனியார் சொத்துகள் அல்ல; கோவில்கள் மன்னர்களால் கட்டப்பட்டவை. நிலங்கள் ஜமீன்தார்களால் அளிக்கப்பட்டவை.

அரசு சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை எப்படி தனியாருக்கு அளிக்க முடியும்?

- இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கேள்வி. https://t.co/NqmnUlIJkb July 23, 2021 at 07:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)